பேராவூரணியை சொந்த ஊராகக் கொண்ட கருணாநிதி, அகத்தியன் என்ற பெயரில் இயக்குநர் ஆனார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களை இயக்கி யுள்ள இவர் ஒரு பாடலாசிரியரும் கூட
காதல்கோட்டையில் இவர் எழுதிய "வெள்ளரிக்கா" பாடல் ஒரு உதாரணம்
சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் ஆகியவற்றிற்கான தேசிய விருதை இவரின் காதல் கோட்டை தட்ட்ச் சென்றது
இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்
மாங்கல்யம் த்ந்துனானே (1991)
மதுமதி
வான்மதி
காதல் கோட்டை (அஜீத், தேவயானி)
கோகுலத்தில் சீதை
விடுகதை
காதல் கவிதை
காதல் சாம்ராஜ்ஜியம்
ராமகிருஷ்ணன்
செல்வம்
நெஞ்சத்தைக் கிள்ளாதே
இவருக்கு இரண்டு மகள்கள்
விஜயலட்சுமி, சென்னை 28 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்
மற்றொரு பெண் கார்த்திகா, மக்கள் டி.வி., யில் இருக்கிறார்.இவர் இயக்குநர் திரு வை மணந்துள்ளார்.திரு தீராத விளையாட்டுப் பிள்ளை,சமர் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார்
No comments:
Post a Comment