சத்தமில்லாமல் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குனர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா கே.ரங்கராஜ்
1982ல் முத்துராமன் நடிக்க முள்ளில்லா ரோஜ படம் முலம் இயக்குநர் ஆனார்
தொடர்ந்து, மோகன், பூர்ணிமா நடிக்க நெஞ்சமெல்லாம் நீயே, 1984ல் சிவகுமார் நடிக்க உன்னை நான் சந்தித்தேன்,பொண்ணுபுடிச்சிருக்கு,நிலவு சுடுவதில்லை ஆகிய படங்கள் வந்தன
1985ல் மோகன் நடிக்க உதய கீதம்,கீதாஞ்சலி (ஒரு ஜீவன் அழைத்தது..என்ற பாடலை மறக்கமுடியுமா)
1986ல் மனிதரின் மறுபக்கம் (சிவகுமார்) உயிரே உனக்காக,உனக்காகவே வாழ்கிறேன் ஆகிய படங்கள் வந்தன
1987ல் விஜய்காந்த் நடிக்க நினைவே ஒரு சங்கீதம், மொகன் நடிக்க பாடு நிலாவே ஆகிய படங்கள்..தொடர்ந்து கிராமத்து மின்னல்.
1989ல் விஜய்காந்த நடிக்க தர்மம் வெல்லும்
1991ல் சிவரஞ்சனி வெளியானது
பின் 1992ல் சரத்குமார் நடிக்க "எல்லைச்சாமி" படு தோல்வி...
அதற்கு பின் இவர் எந்த படத்தையும் இயக்கவில்லை
No comments:
Post a Comment