நடிகர்,திரைக்கதாசிரியர்,வசனககர்த்தா,தயாரிப்பாளர், இயக்குநர் 1953ல் பிற்ந்த பாக்யராஜ்
ஹிந்தி,தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவரது மனைவி பூர்ணிமா மகன் சாந்தனு, மகள் சரண்யா
இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் , பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணியாற்றியவர்.பாரதிராஜாவின் பதினாறு வயதினிலெ,கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களுக்கு கதை, வசனத்தில் பாரதிராஜாவிற்கு உதவியாய் இருந்ததுடன், சின்ன சின்ன வேடடங்களில் நடித்தவர்
புதியவாப்புகள் படம் மூலம் கதாநாயகன் ஆனவர்
1979ல் சுவரில்லா சித்திரங்கள் மூலம் இயக்குநர் ஆனவர்
தொடர்ந்து, ஒரு கை ஓசை (1980)
மௌனகீதங்கள்,இன்று போய் நாளை வா,வியும் வரை காத்திரு,அந்த ஏழு நாட்கள் (1981)
1982ல் தூறல் நின்னுப் போச்சு,பொய் சாட்சி,டார்லிங்க் டார்ர்லிங்க் டார்லிங்க்
1983ல் முந்தானை முடிச்சு
1984ல் தாவணிக்கனவுகள்
1985ல் சின்ன வீடு
1987 எங்க சின்ன ராசா
1989ல் ஆராரோ ஆரிராரோ
1990 ல் அவசர போலீஸ் 100
1991ல் பவுனு பவுனுதான், ராசுகுட்டி
1992ல் சுந்தர காண்டம்
1993ல் வீட்ல விஷேசங்க,
1995ல்தாய்க்குலமே தாய்க்குலமே
1995ல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
1998ல் வேட்டியை மடிச்சுக் கட்டு
2003ல் சொக்கத்தங்கம், பாரிஜாதம் (கதாநாயகி இவரது மகள் சரண்யா)
2010ல் சித்து பிளஸ் 2
தவிர்த்து இது நம்ம ஆளு படத்திற்கு இவர் இசை அமைத்ததுடன் எழுத்தாளர் பாலகுமாரனை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தினார்
ஊர்வசி முந்தானைமுடிச்சு மூலம் அறிமுகம்.இப்படத்தில் முருங்கக்காய் வைத்து ஒரு செய்தி வரும்.அது பிரபலமானது
1988முதல் பாக்யா என்ற பெயரில் வார இதழுக்கு ஆசிரியராய் இருந்து நடத்தி வருவது சிறப்பு
No comments:
Post a Comment