நடிகர் திலகத்தையும், புரட்சி நடிகரையும் சேர்ந்து நடித்த தமிழ்த்திரையுலகில் வந்த ஒரே படம் கூண்டுக்கிளி.1954ஆம் ஆண்டு அப்படத்தைத் தயாரித்து இயக்கிய சாதனை இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா ஆவார்
1953ல் வாழப்பிறந்தவள் மூலம் அறிமுகமானவர் ராமண்ணா. தஞ்சாவூரில் பிறந்தவர்.டி.ஆர்.ராஜகுமாரி இவரின் சகோதரி ஆவார்.தன் பெயரின் முதல் எழுத்தையும், சகோதரியின் பெயர் முதல் எழுத்தையும் இணைத்து ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவக்கி, பட வெற்றிப் படங்களை இயக்கினார்.
பின் குலேபகாவலி, புதுமைப்பித்தன்,காத்தவராயன்,பாசம், மணப்பந்தல்,பெரிய இடத்துப் பெண்,பணக்காரக் குடும்பம்,அருணகிரிநாதர் ,நீ,பணம் படத்தவன்,பறக்கும் பாவை,குமரிப் பெண்,நான், மூன்றெழுத்து,தங்கச்சுரங்கம்,சொர்க்கம்,சக்தி லீலை,தாலியா சலங்கையா,வைரம்,என்னைப் போல ஒருவன் என்று இயக்கம் தொடர்ந்தது.
ராமண்ணா, ஈ வி சரோஜா என்ற நடிகையையும், பி.எஸ்.சரோஜா என்ற நடிகையையும் மணந்தவர்.
முதல் மனைவி பெயரும் சரோஜாவாகும்
எம்.ஜி.ஆரை வைத்து பல வெற்றி பட்ங்களை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு.
No comments:
Post a Comment