1910ல் பிறந்தவர் வடிவேலு நாயக்கர்
1936ல் கலவ ரிஷி என்ற படத்தின் மூலம் இயக்குநராய் ஆனார்.
தொடர்ந்து 1936ல் மீரா பாய்,,1937ல் நவீன ஸ்ரீசாகசம்,கவி ரத்னா காளிதாஸ்,,பிரகலாதா (1939), 1940 சதி முரளி ஆகிய படங்களை இயக்கினார்.
1936ல் கலவ ரிஷி என்ற படத்தின் மூலம் இயக்குநராய் ஆனார்.
தொடர்ந்து 1936ல் மீரா பாய்,,1937ல் நவீன ஸ்ரீசாகசம்,கவி ரத்னா காளிதாஸ்,,பிரகலாதா (1939), 1940 சதி முரளி ஆகிய படங்களை இயக்கினார்.
மகிழ்ச்சி அளிக்கும் பதிவு. 1910ல் பிறந்தவர் என்ற குறிப்பின் பின்னணியை, ஆதாரத்தை அறிய ஆவல். அவர் 1910 லேயே சுகுணவிலாஸ சபாவின் முன்னணி நடிகர். பெரும்பாலும் பெண் வேடங்கள். பம்மல் சம்பந்த முதலியாரின் புத்தகத்தில் காணலாம். அவர் பெயர் T.C.வடிவேலு நாயகர்.
ReplyDelete