கண்ணதாசன் தயாரித்த படங்களுக்கு இயக்குநர் ஜி.ஆர்.நாதன் ஆவார்.
அதைத்தவிர வேறி சில கம்பெனிகளுக்கும் படங்கள் இயக்கும் பொறுப்பை ஏற்றார்.
இவர் இயக்கத்தில் வந்துள்ள படங்கள்
மாலையிட்ட மங்கை
என்னைப் பார்
வானம்பாடி
கருப்புப் பணம்
தாயின் மேல் ஆணை
கவலையில்லாத மனிதன்
ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
தேடி வந்த லட்சுமி
ஆகியவையாகும்.
மாலையிட்ட மங்கை மூலம் மனோரமா அறிமுகமானார்.
கருப்புப் பணம் மூலம் கண்ணதாசனின் வெள்ளைப் பண இழப்பு ஏற்பட்டது.
கவலை இல்லாத மனிதன், கண்ணதாசனுக்கு கவலையை ஏற்படுத்தினார்
ஆனாலும்..இவர் இயக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் அருமை
குறிப்பாக வானம்பாடி...இன்றும் மறக்க முடியா காட்சிகள்...பாடல்கள்
No comments:
Post a Comment