மதராஸ் ராஜதானியில் (மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால்) உயர்நீதி மன்ற வக்கீலாய் இருந்தவர் ராகவாச்சாரி
பின் ரஞ்சன் நடித்த ரிஷ்யசிங்கர் என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார்.
தொடர்ந்து மங்கம்மா சபதம், அபூர்வ சகோதரர்கள் படங்களை இயக்கினார்.
அபூர்வ சகோதரர்களில் எம்.கே ராதா இரட்டை வேடங்களில் நடித்தார்.வசுந்தரா தேவி கதாநாயகி.
ஜெமினி தயாரித்த ச்ந்திரலேகா படத்தில் பாதி இவர் இயக்கமே.இடையே வாசௌடன் கருத்து வேறுபாடு எழ விலகினார்.மீதிப் படத்தை வாசனே இயக்கினார்.
No comments:
Post a Comment