1950ல் கே.ராம்நாத் இயக்கத்தில் வந்த படம் "ஏழை படும் பாடு (. It was a fine adaptation of the French literary masterpiece Victor Hugo’s Les Miserables. )
சுத்தானந்த பாரதி கதை .
நாகையா,ஜாவர் சீதாராமன், வி.கோபாலகிருஷ்ணன் (அறிமுகம்) பத்மினி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் ஒரு கொடூர இயக்குநராக சீதாராமன் நடித்தார்.பின்னர் அவர் ஜாவர் சீதாராமன் ஆனார்.
1951ல் கே.ராம்நாத் இயக்கிய மற்றொரு படம் ஏம்.ஜி.ஆர்., நடித்த மர்மயோகி
தமிழில் முதன் முறையாக சென்சார் "ஏ" செர்டிஃபிகேட் கொடுத்த படம்.
அதற்கு சொல்லப்பட்ட காரணம் , படத்தில் ஆவிகள் உலா வருவது போல திகில் காட்சிகள் உள்ளன என்பதாம்.
பின்னர், இவர் "தாய் உள்ளம்" என்ற படத்தை இயக்கினார்.
No comments:
Post a Comment